முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

img

தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டியல் சாதி பெண்ணின் உடலை புதைக்க 3 நாட்கள் போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து, தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

;